வலைவீசி தெப்பம் குறித்த திருவிளையாடல் புராணம்
முன்பொரு காலத்தில் கயிலையில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேதங்களை உபதேசித்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதை கவனிக்காமல் அவரது சிந்தனை வேறு பக்கம் இருந்தது. அதை அறிந்த சிவபெருமான் பார்வதி தேவி மீது கோபம் அடைந்தார். நீ மீனவ பெண்ணாக பூலோகத்தில் பிறக்க வேண்டும் என பணிக்கிறார். இதை அறிந்த விநாயகர், முருகப்பெருமான் கோபம் அடைந்து சிவபெருமானிடம் வந்தனர். தாய்க்கு அளித்த சாபத்தை திரும்ப பெறுமாறு கூறினார்கள். ஆனால் அவர் மறுத்ததால் விநாயகர் அங்கிருந்த தேவ புத்தகங்களை … Continue reading வலைவீசி தெப்பம் குறித்த திருவிளையாடல் புராணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed